Search This Blog

ஐவகை நிலங்கள் பாடியவர்கள் Ivanai kolangal paadiyavargal

ஐந்து நிலங்கள் பாடியவர்கள்:
ஐங்குறுநூறு:

குறிஞ்சி திணை - கபிலர்
முல்லை திணை - பேயனார்
மருதம் திணை - ஓரம் போகியார்
நெய்தல் திணை - அம்மூவனார்
பாலை திணை - ஓதலாந்தையார்


கலித்தொகை:

குறிஞ்சி கலி - கபிலர்
முல்லை கலி - சோழன் நல்லுருத்திரன்
மருதம் கலி - மருதனில் நாகனார்
நெய்தல் கலி - நல்லந்துவனார்
பாலை கலி - பெருங்கடுங்கோன்
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url