அரும்பு : பூவின் தோற்றநிலை ; போது : பூ விரியத் தொடங்கும் நிலை ; மலர் ( அலர் ) : பூவின் மலர்ந்த நிலை ; வீ : மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை ; செம்மல் : பூ வாடின நிலை .
No comments:
Post a Comment