Search This Blog

TNPSC தேர்வு வரலாற்றிலேயே ஒரு பணியிடத்திற்கு 300 பேர்‌

TNPSC தேர்வு வரலாற்றிலேயே
இதுதான்‌ முதல்முறை

ஜூலை 24ஆம்‌ தேதி நடக்கவிருக்கும்‌
TNPSC குரூப்‌ 4 தேர்வுக்கு மொத்தம்‌
21.83 லட்சம்‌ பேர்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.
ஒரு பணியிடத்திற்கு 300 பேர்‌ வீதம்‌
மொத்தம்‌ 7,382 பணியிடங்களுக்கு சுமார்‌ 21.83 லட்சம்‌ பேர்‌ விண்ணப்பித்து
இருக்கின்றனர்‌. இதன்மூலம்‌ தமிழகத்தில்‌ படித்த இளைஞர்கள்‌ அதிகளவில்‌ வேலையில்லாமல்‌ இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, அரசு புதிய வேலை வாய்ப்பினை உருவாக்கி வேலையில்லாத இளைஞர்களின்‌
வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்‌ என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url