Search This Blog

பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வரும் நூல்கள்:

பட்டிமண்டபம்:

 பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு . ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள் . பேச்சுவழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம் . 

பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வரும்  நூல்கள்: 

"மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன் , பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்
 - சிலப்பதிகாரம் ( காதை 5 , அடி 102 ) 

"பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து 
ஏறுமின்"
 - மணிமேகலை ( காதை 1 , அடி 16 ) 


"பட்டிமண்டபம் ஏற்றினை , ஏற்றினை ; எட்டினோடு இரண்டும் அறியேனையே "
-  திருவாசகம் ( சதகம் 41 )  

"பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்"
கம்பராமாயணம் ( பாலகாண்டம் , நகரப் படலம் 154 ) 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url