Search This Blog

முதல் தமிழ்க் கணினி

தமிழ் மறையான திருக்குறளைத் தந்த " திருவள்ளுவர் " பெயரில் முதல் தமிழ்க் கணினி 1983 செப்டம்பரில் டி.சி.எம் . டேட்டா புரொடக்ட்ஸ் என்னும் தனியார் நிறுவனம் உருவாக்கி விற்பனைக்குக் கொண்டுவந்தது .

 இக்கணினியில் முதல் முறையாகத் தமிழ் மொழியிலேயே விவரங்களை ( Data ) உள்ளீடாகச் செலுத்தி நமக்குத் தேவையான தகவல்களை வெளியீடாகக் கணினியிலிருந்து பெறமுடிந்தது . 

இந்தக் கணினி தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் கையாளக்கூடியதாக அமைந்தது . 

சென்னை தேனாம்பேட்டையில் இருந்த புள்ளிவிவரத் துறை அலுவலகத்திற்கும் தலைமைச் செயலகத்துக்கும் கோப்புகளையும் செய்திகளையும் பறிமாறிக்கொண்ட முதல் நேர்வழிக் கணினியும் " திருவள்ளுவரே " !
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url