Do you know
*லோரம் இப்சம் என்பது வரைகலைத் துறையில் இடத்தை நிரப்ப இடப்படும் ஒரு வெற்று உரை.
*நகம் கடித்தல் மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மை, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போன்ற உள்ளியல் காரணிகளால் ஏற்படுகிறது.
*.துப்பறியும் சாம்பு கதைப் பாத்திரத்தை உருவாக்கியவர் தேவன் என அறியப்பட்ட
ஆர். மகாதேவன்.
*கண்ணாடி அதிகுளிரூட்டப்பட்ட நீர்மம் அன்று; படிக உருவமற்ற திண்மமே.
*வூடூமேற்கு ஆப்பிரிக்க மக்களின் சமயக் கோட்பாடுகள்,மேற்கிந்தியத் தீவுகளின் அரவாக் மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ரோமன் கத்தோலிக்கக்கூறுகள் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்ட சமயம்.