Search This Blog

திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்:


* திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு -1812 

* திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது .

* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம் , குவளை 

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்

* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி

* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல் 

* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை , மூங்கில் 

* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர் 

* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர் 

* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது . 

* ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது . 
* திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பயர்த்தவர்- ஜி.யு. போப்

*  திருக்குறள் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url