Search This Blog

கையில்... வாயால் ஊதுவதன் மூலம் குளிர்வது ஏன்?

கையில்... வாயால் ஊதுவதன் மூலம் குளிர்வது ஏன்?

🙌 வாயை நன்றாக திறந்து புறங்கையில் ஊதிப் பாருங்கள். சுடுகிறது அல்லவா? வெளிச்சுவாச காற்றுடன் வெப்பமும் வெளிவருவதே இதற்கு காரணமாகும். 

🙌 வாயை ஒடுக்கமாகப் பிடித்து ஊதிக்கொண்டு கையை வர வர தூரமாக எடுக்கக் குளிரும். ஒடுக்கமான வாய்த் துவாரத்தின் வழியாக வரும் காற்று கூடிய அழுத்தத்துடன் வரும். இது வாய் துவாரத்துக்கு வெளியே வந்ததும் வர வர அகலமாக செல்லும். 

🙌 இவ்வாறு அகலமான பரப்புக்கு செல்ல அழுத்தம் குறையும். அதனால் வெப்பநிலை குறைந்து குளிர்கிறது. மேலும் ஊதும் பொழுதும், கையில் உள்ள வியர்வை ஆவியாவதாலும் குளிர்கிறது. வியர்வை ஆவியாக தேவைப்படும் வெப்பத்தை கையில் இருந்து பெற கை குளிர்கிறது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url