செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினம்:
உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (08.09.2018) அனுசரிக்கப்படுகிறது.
உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு, கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கடைபிடித்து வருகிறது.