Search This Blog

செப்டம்பர் – 5 சர்வதேச கருணை தினம் (International Day of Charity)


குறிப்பாக வளரும் நாடுகளில் வறுமை, பொருளாதாரம் மற்றும் கலாச்சார பிரச்சினைகளால் மக்கள் அவதியுறுகின்றனர்.
இவர்களின் துயரங்களை மனிதாபிமான அடிப்படையில் துடைக்க வேண்டும். அன்னை தெரசா (Mother Teresa) தன் வாழ்நாள் முழுவதும் ஏழைகளுக்கு சேவை புரிந்தார். அவர் இறந்த நினைவு தினமான செப்டம்பர் 5
ஐ சர்வதேச கருணை தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url