ஆகஸ்டு – 30- சர்வதேச காணாமற் போனோர் தினம் (International Day of Disappeared):
உலகின் பல நாடுகளிலும் காவல் துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களால் கைது செய்யப்பட்டு காணாமல் போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1981ஆம் ஆண்டு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரகசியக் கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள்,
செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன போராடுகின்றன.