Search This Blog

வளர்மதி

வளர்மதி
 அரியலூரில் பிறந்த இவர் , 2015 இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் .

 இஸ்ரோவில் 1984 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் .

 2012 இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் ( RISAT - 1 ) திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார் .

 இவர் , இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார் .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url