ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10ஆம் தேதி அறிவியல் தினம் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக கொண்டாடப்படுகிறது.
நமது சமூகத்தில் அறிவியலின் பங்கை உணர்த்தவும் அறிவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்தும் நமது அன்றாட வாழ்வில் அறிவியலின் முக்கியத்துவம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
இத்தினத்தில் சிறந்த ஆய்வுகளில் ஈடுபடும் இளம் விஞ்ஞானிகளுக்கு யுனெஸ்கோ விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.
No comments:
Post a Comment