செப்டம்பர் கடைசி ஞாயிறு - உலக காதுகேளாதோர் தினம்:
உலக காதுகேளாதோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமை (24.09.2017) அனுசரிக்கப்படுகிறது. 1958 இல், காது கேளாதோர் தினம் தொடங்கப்பட்டது.
சமூகத்தில் காது கேளாதோர் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களது கோரிக்கைகள், அவர்களுக்கான வசதிகள் ஆகியவற்றை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது.