அக்டோபர் 22 - உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம்:
உலக திக்குவாய் விழிப்புணர்வு தினம் அக்டோபர் 22ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திக்குவாய்க்கு எதிரான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது.
உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால்இ இதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.