Search This Blog

சிற்பக்கலை - தமிழ்நாடு

தமிழக அரசு , சிற்பக் கலைஞர்களைப் பரிசளித்துப் பாராட்டிச் சிற்பக்கலையை வளர்த்து வருகிறது . 

மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசு சிற்பக்கல்லூரியை நடத்தி வருகிறது . அக்கல்லூரியிலிருந்து ஆண்டுதோறும் சிற்பக் கலைஞர்கள் பலர் உருவாகின்றனர் .

 சுவாமிமலை , கும்பகோணம் , மதுரை ஆகிய இடங்களில் உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ளன .

சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரிகளில் சிற்பக்கலையைப் பயிலலாம் .

 இக்கலைத்துறையில் மிகுதியான வேலைவாய்ப்புகள் உள்ளன . 

சிற்பக்கலை குறித்த செய்திகளை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ' சிற்பச்செந்நூல் என்ற நூலை வெளியிட்டுள்ளது .
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url