பிப்ரவரி 24 - மத்திய கலால் வரி தினம் (central excise day):
இந்திய அரசாங்கத்தால் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று வரம்பு மீறப்பட்ட பொருட்களின் மீதான வரிகளை சேகரிக்க மத்திய மசோதா சட்டம் உருவாக்கப்பட்டது.
சரக்கு உற்பத்தி தொழிலில் உள்ள ஊழலைத் தடுக்கவும்இ சிறந்த சுங்கவரி சேவைகளை மேற்கொள்ள மற்ற விதிகளை நடைமுறைப்படுத்தவும்இ இந்தியாவில் சிறந்த சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தில் நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் உண்மையான சேவையை பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.