Search This Blog

நார்மன் ஜோசப் உட்லேண்ட்

நார்மன் ஜோசப் உட்லேண்ட்:

☰ நார்மன் ஜோசப் உட்லேண்ட் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி நியு+
ஜெர்சியிலுள்ள அட்லாண்டிக் நகரத்தில் பிறந்தார்.

☰ இவர் தன் நண்பன் பெர்னார்ட் சில்வருடன் இணைந்து பார்கோடை
கண்டுப்பிடித்தார். அமெரிக்கா இவருக்கு National Medal of Technology and
innovation என்ற விருதை வழங்கியது.

☰ நார்மன் ஜோசப் உட்லேண்ட் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி மறைந்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url